Friday, 31 January 2020

9th house / welcome KP astrology

9

9-->6 தொடர்பு மூலநோய் வராது.

(மலம் கழிக்கும்போது மலர்ச்சிக்களினால் ஜாதகர் முக்கி மலம் கழிக்கும்போதும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதாலும், பயணங்கள் அதிகம் செய்பவர்களுக்கும். மன அழுத்தம் உள்ளவர்களுக்கும்.)

 ஆசனவாயில் உள்ள இரண்டு இரத்த குழாய்களும் அழுத்தம் ஏற்ப்பட்டு, வீங்கி, புடைத்து, வளைந்தும் போய் நாளடைவில் இது தடித்து கட்டியாகிவிடும். இந்த கட்டி (அ) முடிச்சுதான் மூலம் எனப்படும்.

4.10 என்பது பொருட்கள் உள்ள இடம்.
3, 9 என்பது பொருட்கள் ஏதும் இல்லாத வெற்றிடம்.
2,8 என்பது எதையும் அடைத்துக்கொள்ளுதல், நெருக்கடி, பயணத்தடை, அழுத்துதல்,

3, 9 இரத்த ஓட்டம், பயணங்கள். இதற்கு 12ம் பாவமான 2, 8 என்பது பயணதடை அதாவது இரத்த ஓட்ட தடையை குறிக்கும்.

(9 -> 8, 12(அ) 9 - -> 2,8,12 (அ) 9 -- 2,8 மற்றும் செவ், கேது-->2,8 இது மூலத்திற்கு பாவ மற்றும் கிரக தொடர்புகள்.)

9ம் பாவம் மட்டும் 2,8,12 தொடர்பு பெற்று,கேது, செவ்வாய் எந்தவிதத்திலும், 2, 8, 12(அ)2, 8 தொடர்பு இல்லை எனில் மூலம் சார்ந்த பிரச்சனை வராது. வந்தாலும் நீண்டகாலம் இல்லாமல் உடனே தீர்வு கிடைத்துவிடும்.

9 -->2, 8, 12 எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை, கேது, செவ்வாய்-->2, 8, 12(அ)2, 8 தொடர்பு பெற்றாலும் மூலம் சார்ந்த பிரச்சனை இல்லை. வந்தாலும் உடனே தீர்வு கிடைத்துவிடும்.

9ம் பாவம், கேது. செவ்வாய் போன்றவை 2,8 (அ) 8ம் பாவத்துடன் ஏந்த வகையிலாவது தொடர்புகொண்டால் மூலம் சார்ந்த பாதிப்புகள் வரும்.

(குறிப்பு)2, 8 தொடர்பு இல்லாமல் 12 மட்டும் தொடர்புகொண்டால் மூலம் சார்ந்த பிரச்சனை வராது.

9,செவ்வாய்--> 3, 9 தொடர்பு பெற்று, 2,8ம் பாவ உப அதிபதி ஒரே கிரகமாகி அது நின்ற நட்(அ) உபநட், 9ம் பாவ தொடர்பு பெற்று,கேது 2, 8 தொடர்பு என்றாலும், செவ்வாய் தசை, கேது புத்தி தொடர்பின் போது தற்காலிகமாக ஆனால் தீவிரமாக மூலம் கண்டிப்பாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

jothisha Acharya
Kaniprakash M
8056245107
mkaniprakash@gmail.com

No comments:

Post a Comment

ராகு

ராகு - காரகத்துவம் : * ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்...