🔘திரிகோணத்தை முடிவுக்கு கொண்டு வரும் மூன்றாவது புள்ளி தான் 9 ம் பாவம்...
🔘ஒரு பாவம் முழு வளர்ச்சி அடைவது அதனுடைய 9 ம் பாவத்தில் தான்..
🔘 உயிர் உருவான லக்னத்தை அதன் 9 ம் பாவமே மறு உயிரை உருவாக்கும் ஆற்றலை பெறும் நிலையை அடைகிறது...
🔘 பணம் (2) தோன்றிய இரண்டாம் பாவன் அதன் 9 ம் பாவமே ,பணத்தை அதிகாரம் (10) செய்யும் நிலையை அடைகிறது..
🔘 பரிணாமம் அடைந்த ஒரு உயிர் அதன் 9 ம் பாவமான பூரணம் எனும் முழுமைப் பேறு அடையும் போது மட்டுமே அமைதி கொள்கிறது...
🔘 ஓயாத உற்பத்தி செய்து கொள்ளும் 4 ம் பாவம் அதன் 9 ம் பாவமான (12)கட்டாய ஓய்வு கொள்ளும் நிலையை அடைகிறது...
Jothisha Acharya
Kaniprakash M
8056245107
mkaniprakash@gmail.com
No comments:
Post a Comment